Wednesday, October 8, 2008

மெரீனா

அண்ணாவின் சமாதி மட்டுமல்ல, 
எத்தனையோ காதல்களின் சமாதியும் 
கடற்கரை மணலினில்.
முடிவினில் அண்ணா என்று அழைத்ததால்.

No comments: