Tuesday, September 23, 2008

நோய்

தலை தொட்டு,
 கழுத்து தடவி, 
முகம் பதறி நீ தவிக்கையில் 
தோன்றுகிறது, 
காய்ச்சலும் அழகாகத் தானிருக்கிறது.

No comments: