Wednesday, October 8, 2008

இலங்கை

அடக்க வேண்டுமென்று சிங்கங்கள்.
பொங்கி போராடும் புலிகள்.
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய் காத்திருக்கிறார் புத்தர்.
அவைகள் மனிதர்களாக மாற.

No comments: