அரையிருளில் காதலின் வெளிச்சத்தில் தொடங்குகிறது நம் மூர்க்க யுத்தம்.
இலக்கணங்கள் ஏதுமில்லை.
வலமிடம் தெரியவில்லை.
உச்சி முகர்ந்து,உள் நரம்பு துடிக்க,
திடீரென அறிவிக்கிறாய்.
யுத்தம் முடிந்து விட்டதென்று.
முதுகு காட்டி துயிலும் எண் கணவா,
என்றெனும் உண்ர்ந்திருக்கிறாயா எனக்கும் உணர்வுகள்
உண்டென்று?
உண்டென்று?
2 comments:
its really an aggressive kavithai machaan.. :-)
\\அரையிருளில் காதலின் வெளிச்சத்தில் தொடங்குகிறது நம் மூர்க்க யுத்தம்.
இலக்கணங்கள் ஏதுமில்லை.
வலமிடம் தெரியவில்லை.
உச்சி முகர்ந்து,உள் நரம்பு துடிக்க,
திடீரென அறிவிக்கிறாய்.
யுத்தம் முடிந்து விட்டதென்று.
முதுகு காட்டி துயிலும் எண் கணவா,
என்றெனும் உண்ர்ந்திருக்கிறாயா எனக்கும் உணர்வுகள்
உண்டென்று?\\
மிக அருமை.
உண்மையான உணர்வுகள்.
இன்னும் எழுதுங்க
Post a Comment