Thursday, February 21, 2008

நிறம்

புத்தாடை அணியும்போது அம்மா கூறினாள்" துக்கத்தின் நிறம்தான் கறுப்பு."நல்ல வேளை என் எதிரில் கண்ணாடி இல்லை.

Wednesday, February 20, 2008

தனிமை


தனிமை என்பது எனக்கு யாரும் இல்லாததல்ல.
நீ இல்லாதது மட்டுமே.

ஏமாற்றங்கள்

பனி பொழியும் இரவுகளில் போர்த்திக் கொள்ள இதமாக இருக்கிறது
நீ தந்த ஏமாற்றங்கள்.