Wednesday, October 8, 2008

காதல்?

தினமிரவு நீ நடத்தும் மூர்க்க யுத்தத்தில் முடிந்து போவதில்லை தாம்பத்யம்.
அரையிருட்டு வெளிச்சத்தில் நீ வெறியுடன் தரும் இதழ் முத்தம் மட்டுல்ல,
பகலினில் அன்புடன் தரும் ஒற்றை நெற்றி முத்தமும் காதல் தான். புரிந்து கொள் என்  கணவா........

1 comment:

RaGhaV said...

this is one among some of the healthy poems, towards an individual awareness on relationships..