Tuesday, September 2, 2008

மழை

எதைப் பற்றியோ எழுதுகிறாயே! என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதேன் என்கிறாய். மழையைப் பற்றி எழுதுவது சுகமா? மழையில் நனைவது சுகமா??

No comments: